Sunday, May 06, 2007

நட்பு



காட்டுப்பாதையிலே...
கால்களை காக்க-மாய்ந்த மாட்டுத்
தோலில் செய்த செருப்பு.
வாழ்கைப் பாதையிலே...
வானை நான் பிடிக்க-இறவாமல்
உதவுவதே நட்பு!

"நட்பை செருப்புடன் ஒப்பிடுதல்....
தகுமா...?",என்றால் தகும்!

தான் தேய்ந்தாலும் கொண்டோரின்
பாதங்களை பாதுகைகள் காக்கும்.
அதுபோல நட்பும் தன்னை உண்மையாக
கொண்டோருக்காக
உயிரையும் உதிரமாக்கி உழைக்கும்!
-மகேஷ்

அடுத்து நான் ரசித்த ஒரு கவிதை :

சுடும் வரைதான் நெருப்பு!
சுற்றும் வரைதான் பூமி!
போராடும் வரைதான் மனிதன்.....நீ மனிதன்!!
-பாலகுமாரன

1 Comments:

Blogger Sundar said...

Wiyoats.

9:42 PM  

Post a Comment

<< Home